நியூட்டனின் மூன்றாம் விதி - நா.முத்துகுமார்

 



மனிதனுக்கு  சிறகுகள் இல்லை என்ற குறையை தீர்க்கவே கவிதை. எல்லா மனிதரும் சகல மனிதரோடும் ரத்த சம்பந்தமான உறவை உண்டாக்கி
கொள்ள முடியாததை ஈடு செய்யவே கவிதை. ஒரு அளவு தாண்டி ஆண்,
பெண் உட்பட பிரபஞ்ச பொருட்கள் எதுவும் அழகில்லையென்றாலும் 
எல்லாம் தாண்டிய அழகிற்காக உண்டானது கவிதை. அதுபோல்
முத்துகுமாரின் நியூட்டனின் மூன்றாம் விதி கவிதைகள்







Your download will begin in 10 seconds.


Click here if your download does not begin.
Previous
Next Post »